நிந்தவூர் கமநல சேவைகள் காரியாலயத்தில் அங்கு கடமையாற்றும் மேலதிகாரியினால் தாக்கப்பட்ட பெண் ஊழியர் தவப்பிரியா நேற்றைய தினம் முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவுக்கு நேரில் சென்று தனக்கு தாக்கிய அதிகாரியை கைது செய்ய முயற்சிகள் எடுத்தமைக்கும் வைத்தியசாலைக்கு வருகைதந்து பார்வையிட்டதற்கும் நன்றியினை தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த அலுவலகத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் பெற்றுத்தருவதற்கும் உதவி செய்யுமாறு மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தார்.
குறித்த பெண் ஊழியர் தவப்பிரியா வை தாக்கிய மேலதிகாரி சம்மாந்துறை நீதிமன்னறத்தின் கட்டளைக்கமைய ஏழு நாட்கள் விளக்கமறியல் உள்ளார் என்பதும் குறிப்படத்தக்கதாகும்.
Monday, 13 January 2020
Author: Editor
Lankamurasu.Lk - Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments